கெடிலம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது - ககன்தீப் சிங் பேடி

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2018-10-08 11:08 GMT
நகர், சுத்துகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் ககன் தீப்சிங் பேடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடலூரில் தற்போது 80 சதவீத வெள்ள தடுப்புப் பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், கெடிலம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்