சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்னே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-08 03:28 GMT
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்னே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள்,  சிறுமியர் கைகளில் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டனர். பின்னர் கோவிலினுள் சென்று விளக்கு ஏற்றிய பெண்கள், சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்