பொது இடங்களில் கொடி கம்பம் அமைக்க தடை கோரிய வழக்கு

பொது இடங்களில் கட்சி கொடி கம்பம் அமைக்க முழு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், எம்.வி. முரளிதரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Update: 2018-09-22 06:43 GMT
பொது இடங்களில் கட்சி கொடி கம்பம் அமைக்க முழு தடை விதிக்கக் கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் என். கிருபாகரன், எம்.வி. முரளிதரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமை செயலாளர் உள்ளிட்டோர் 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்