உயர்நீதிமன்றத்தில் சிறுநீரை பாட்டிலில் பிடித்த மாற்றுத்திறனாளி...

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்லக்கூடிய வழி இல்லாததால், சிறுநீரை பாட்டிலில் பிடித்து கழிவறைக்குள் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-09-21 10:57 GMT
சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்லக்கூடிய வழி இல்லாததால், சிறுநீரை பாட்டிலில் பிடித்து கழிவறைக்குள் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம்,  அனைத்து நீதி மன்றங்களிலும், கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்