JUSTIN || திருச்செந்தூர் கடலில் திடீர் மாற்றம் - ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் போலீசார்

Update: 2024-05-05 10:11 GMT

திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை/திருச்செந்தூர்/கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை/கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை/கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வரும் போலீசார்/கோடை விடுமுறை, ஞாயிற்று கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள்/பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் ஏமாற்றம்

Tags:    

மேலும் செய்திகள்