பிரஞ்ச் ஓபனில் எழுந்த மேட்ச் பிக்சிங் முறைகேடு : விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் - விசாரணை குழு

பிரஞ்ச் ஓபனில் எழுந்த மேட்ச் பிக்சிங் முறைகேடு குறித்து நீதிமன்ற விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-07 07:55 GMT
பிரஞ்ச் ஓபனில் எழுந்த மேட்ச் பிக்சிங் முறைகேடு குறித்து நீதிமன்ற விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் முறைகேடு நடந்ததாக பிரச்சினை பூதாகரமாக கிளம்பிய நிலையில் அதுகுறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தனி நபரா அல்லது போலியான நிறுவனமா என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.      

Tags:    

மேலும் செய்திகள்