பிவி சிந்து , சாய் பிரணீத் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின், காலிறுதி போட்டிக்கு பிவி சிந்து முன்னேறியுள்ளார்.

Update: 2019-07-25 13:54 GMT
டோக்கியோவில் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பானின் ஒஹோரியை 11க்கு 21, 21க்கு 10, 21க்கு 13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில் சாய் பிரணீத் ஜப்பான் வீரர் நிஷிமோடோவை  21க்கு13, 21க்கு16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்