பீச் சாம்போ சாம்பியன்ஷிப் போட்டி : 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

புதுச்சேரி கடற்கரையில் தேசிய அளவிலான முதலாவது பீச் சாம்போ தற்காப்பு சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.

Update: 2019-02-09 02:35 GMT
புதுச்சேரி கடற்கரையில் தேசிய அளவிலான முதலாவது பீச் சாம்போ தற்காப்பு சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இந்த போட்டியினை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்த ராமன், பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 26 மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்