முதல்வரை சந்தித்த பின் பரபரப்பை கிளப்பும் தலைவர்கள்... அதிரும் அரசியல் களம்

Update: 2024-04-25 09:55 GMT

பிரதமர் யார் என்பதை அறிவாலயம் முடிவு செய்யும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் மாற்றத்திற்கு முதல்வரின் தேர்தல் பிரசாரம் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். தோல்வி பயம் காரணமாக அவதூறு பேசிய வரும் பிரதமரை மக்கள் நம்ப போவதில்லை எனவும் காதர் மொய்தீன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்