"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-09-08 09:05 GMT
அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பா.ஜ.க. வின் சொந்த பொருளாதார நலனுக்காக, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், தேசத்தின் சொத்துகள் சிறிது சிறிதாக விற்கப்படுகின்றன என பகிரங்கமாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மக்களின் எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் மனதில் கொள்ளாமல்,  எல்.ஐ.சி. யை விற்பது மோடியின் மற்றுமொரு அவமானகரமான செயல் என  ராகுல் காந்தி சாடியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்