தேசிய மாணவர் படை விரிவாக்கத் திட்டத்திற்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல்

என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Update: 2020-08-17 04:53 GMT
என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டிலுள்ள அனைத்து எல்லைப்புற மற்றும் கடலோர மாவட்டங்களில் தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்