பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு - பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்தக் கோரி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-26 04:56 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்தக் கோரி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரியில் விரைவில் ஆன்டிஜென் முறையில் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 30 நிமிடத்தில் முடிவு தெரிந்துவிடும் எனவும், இதற்கு 450 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்