டெல்லி காவல்துறையின் 73-வது எழுச்சி தினம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

நாட்டின் பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் காவலர்கள் இன்னுயிரை நீத்துள்ளதை நினைவு கூறும் வகையில் டெல்லியில் தேசிய காவல்துறை நினைவகம் கட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2020-02-16 09:22 GMT
நாட்டின் பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் காவலர்கள் இன்னுயிரை நீத்துள்ளதை நினைவு கூறும் வகையில் டெல்லியில் தேசிய காவல்துறை நினைவகம் கட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லி காவல்துறையின் 73-வது எழுச்சி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், டெல்லி காவல்துறையை சர்தார் படேல் தொடங்கி வைத்ததாக கூறினார். விடுதலை தினமாகட்டும் பன்னாட்டு தலைவர்கள் பயணமாகட்டும் தலைநகரை தொடர்ந்து சிறந்த முறையில் டெல்லி காவல்துறை பாதுகாத்து வருவதாக, அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்