நடிகர் சிரஞ்சீவி மக்களுக்கு - வைத்த முக்கிய வேண்டுகோள்

Update: 2024-05-07 16:44 GMT

ஆந்திராவில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தனது சகோதரர் பவன் கல்யாண் மற்றும் அவரது கட்சியான ஜன சேனாவுக்கு வாக்களிக்குமாறு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆந்திர வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண், கடந்த முறை போலவே, வரும் தேர்தலிலும் பிதாபுரத்தில் போட்டியிடுகிறார்... இதைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள சிரஞ்சீவி, பவன் கல்யாணை 'சக்திஷாலி' என்று குறிப்பிட்டதுடன், அவரது சக்தியை அறிந்து, அவர் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதைப் பார்க்க, அவரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்... 

Tags:    

மேலும் செய்திகள்