"ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராவது உறுதி" - ரோஜா நம்பிக்கை

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராவது உறுதி என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-22 11:24 GMT
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராவது  உறுதி என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக தான் வெற்றி பெறுவேன் என்றும் ரோஜா தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்