அமைச்சர் பேச்சை கேட்டு தூங்கிய வேட்பாளர்

ராசிபுரத்தில் அமைச்சர் வாக்குகேட்கும்போது நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் காளியப்பன் அயர்ந்து தூங்கினார்.

Update: 2019-04-06 23:00 GMT
ராசிபுரத்தில் அமைச்சர் வாக்குகேட்கும்போது நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் காளியப்பன் அயர்ந்து தூங்கினார். அ.தி.மு.க. கூட்டணி சார்பில், வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி ராசிபுரம் தனியார் திருணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி, வேட்பாளரை பற்றியும் எதிர்க்கட்சியினரை பற்றியும் விளக்கமாக பேசினார். ஆனால் அருகில் அமர்ந்திருந்த வேட்பாளர் காளியப்பன் தலையை ஆட்டிக்கொண்டே  அயர்ந்து தூங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்