ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க கூடாது - நாராயணசாமி

கடலூர் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நேற்று இரவு நடைபெற்றது.

Update: 2018-09-21 06:08 GMT
விழாவில் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தீவிரவாதத்தால் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிகம் இழப்பு என்றும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க கூடாது என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்