ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 9 மாதங்களில் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் ஜெயக்குமார்

Update: 2018-07-01 16:26 GMT
சென்னையில் ஜி.எஸ்.டி. முதலாமாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் 9 மாதங்களில் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்