தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா? - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தினகரன் கேள்வி
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது உண்மையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே - தினகரன்
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா?