#BREAKING |"பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி குழந்தைகள்-கடும் நடவடிக்கை வேண்டாம்"-உயர்நீதிமன்றத்தில் HM மனு

Update: 2024-03-29 11:15 GMT
  • கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு
  • வழக்கை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தலைமை ஆசிரியை புகழ்வடிவு மனு
  • மனுவுக்கு ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி கோவை சாய்பாபா காலனி போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • வழக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை
Tags:    

மேலும் செய்திகள்