உயிரை எடுத்து... ஒன்றும் தெரியாதது போல் ஓடிய இ-ரிக்‌ஷா... ஆசை ஆசையாக சென்றவர் துடிதுடித்து பலி... நடுங்க செய்யும் காட்சி

Update: 2024-04-28 11:38 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பாலத்தின் நடுவில் யூ டர்ன் எடுத்த இ-ரிக்‌ஷா மீது பைக் மோதி பைக்கில் வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியரான 21 வயது இளைஞர் ஆகாஷ் சிங்கை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார்... விபத்து நடந்ததும் இ ரிக்‌ஷா ஓட்டுநர் எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷ் சிங்கின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இ-ரிக்ஷா ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்