"மே 13 ஆம் தேதி முதல்" - நாகையில் இருந்து இலங்கைக்கு...

Update: 2024-04-28 11:16 GMT

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவையை கடந்த அண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் சீதோஷண நிலை காரணம் காட்டி படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் மே 13 ஆம் சிவகங்கை என்ற பெயர் கொண்ட வேறொரு பயணியர் படகு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்