பனிப்பாறையில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் 34 பேரை உயிருடன் மீட்ட மீட்பு குழு

இமாச்சலபிரதேசம் கிளாங் அருகே பனிப்பாறையில் சிக்கிய மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-09-29 10:40 GMT
இமாச்சலபிரதேசம் கிளாங் அருகே பனிப்பாறையில் சிக்கிய மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். லாஹுல்ஸ்பிடி பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மருத்துவம் மற்றும் மீட்பு குழுவுடன் அங்கு சென்றனர். பின்னர் பனிப்பாறை பகுதியில் சிக்கி தவித்த 34 மலையேற்ற வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்