"முறையாக, அமைதியாக அதிகார பரிமாற்றம் தொடர வேண்டும்" - பிரதமர் மோடி கருத்து

வாஷிங்டன் டி.சி.யில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

Update: 2021-01-07 05:38 GMT
வாஷிங்டன் டி.சி.யில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.  முறையாகவும், அமைதியாகவும் அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும் என்றும், சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை  தகர்த்தெறிய அனுமதிக்க கூடாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்