ரூபே டெபிட் கார்டு திட்டத்தின் 2-ம் கட்டம் - பிரதமர் மோடி, பூடான் பிரதமர் தொடங்கி வைத்தனர்

பூடானில் ரூபே டெபிட் கார்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2020-11-20 08:51 GMT
பூடானில் ரூபே டெபிட் கார்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியாவின் ரூபே டெபிட் கார்டை பூடானில் பயன்படுத்தும் முறையை கடந்த 2019-ம் ஆண்டு பூடானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் திட்டத்தின் 2-ம் கட்டமாக பூடான் சுற்றுலா பயணிகள் ரூபே கார்டை இந்தியாவில் பயன்படுத்தும் முறை செயல் படுத்தப்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் பூடான் பிரதமர் லயன்சென் டாக்டர் லோட்டே கூட்டாக இணைந்து திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்