பெண்ணிடம் செயின் பறித்த திருடர்கள் - காட்டி கொடுத்த சிசிடிவி

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர்நொய்டாவில், பழம் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நகையை இரண்டு கொள்ளையர்கள் வழிபறி செய்தனர்.

Update: 2020-11-05 07:07 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர்நொய்டாவில், பழம் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நகையை இரண்டு கொள்ளையர்கள் வழிபறி செய்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்களை  தேடி வருகின்றனர். விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்