நெடுஞ்சாலையில் பெண் போலீசை தாக்கிய கணவர் - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் காட்சிகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத், பரூக்காபாத் நெடுஞ் சாலையில், பெண் போ​லீஸ் ஒருவரை அவரது கணவர் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-10-17 05:13 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத், பரூக்காபாத் நெடுஞ் சாலையில், பெண் போ​லீஸ் ஒருவரை அவரது கணவர் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பாதூன் நகர எஸ்.பி.பிரகாஷ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்