துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

Update: 2020-10-16 08:58 GMT
மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வாண்டு கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பூஜை நடைபெற உள்ளது. அங்குள்ள அசான்சோல் நகரில் இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துர்கா பந்தலிலும் பக்தர்களுக்கு முகக்கவசம் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்