ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் : உரிய நியாயம் வழங்க கோரி, கிராமத்தினர் போராட்டம்

உத்தபிரதேச மாநிலம் ஹாத்ராசில், நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-02 16:52 GMT
உத்தபிரதேச மாநிலம் ஹாத்ராசில், நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் முழக்கங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்