திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவம் கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் காட்சி கொடுக்கும் ஏழுமலையான்

திருப்பதி திருமலையில் புரட்டாச பிரமோத்சவத்தில் இன்று மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி காட்சி கொடுக்கிறார்

Update: 2020-09-23 04:52 GMT
திருப்பதி திருமலையில் புரட்டாச பிரமோத்சவத்தில் இன்று மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி காட்சி கொடுக்கிறார். பெண்ணைப் போன்ற வேடத்தில் கையில் கிளியுடன் காட்சி கொடுத்த ஏழுமலையானை பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் கண்டுகளித்தனர். புகழ் பெற்ற கருட சேவை இன்று மாலை நடைபெற உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்