மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை- தாழ்வான பகுதியை சூழ்ந்த மழைநீர்

மும்பையில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-08-04 04:48 GMT
மும்பையில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மும்பை மாநகர், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மிக கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான குடியிருப்பு பகுதியைச் சுற்றி மழைநீர் தேங்கி கிடப்பதால், மக்கள் அவதியுறுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்