ஹஜ் புனித யாத்திரை - மத்திய அரசு விளக்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-06-23 12:39 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து கட்டணம் பிடிக்கப்படாமல் பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்