"ஊரடங்கால் உற்பத்தி துறை வெகுவாக பாதிப்பு" - அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டது உற்பத்தி துறை தான் என்றும் பாதுகாப்பு துறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-21 10:38 GMT
கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டது உற்பத்தி துறை தான் என்றும் பாதுகாப்பு துறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனால் விநியோக சங்கிலித் தொடர் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால்  பிற  துறைகளை விட, பாதுகாப்புத் துறை அதிக அழுத்தத்தை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்