துப்புரவு பணியாளர்களின் கால்களை கழுவிய எம்.எல்.ஏ

ஆந்திர மாநிலம் சித்தூரில், துப்புரவு பணியாளர்களின் கால்களை கழுவி காளகஸ்தி எம்.எல்.ஏ மதுசூதன் ரெட்டி, மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-04-06 04:00 GMT
ஆந்திர மாநிலம் சித்தூரில், துப்புரவு பணியாளர்களின் கால்களை கழுவி காளகஸ்தி எம்.எல்.ஏ மதுசூதன் ரெட்டி, மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்