"முகக்கவசம் பற்றாக்குறை - பருத்தி துணியை பயன்படுத்தலாம்" : செயல் விளக்கம் காட்டிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி

முகக்கவசம் பற்றாக்குறை உள்ள நிலையில், மென்மையான பருத்தி துணியை, முகத்தை சுற்றி கட்ட பயன்படுத்தலாம் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Update: 2020-03-20 20:59 GMT
முகக்கவசம் பற்றாக்குறை உள்ள நிலையில், மென்மையான பருத்தி துணியை, முகத்தை சுற்றி கட்ட பயன்படுத்தலாம் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். துணியை எப்படி முகத்தில் கட்டலாம் என அவர் செயல்விளக்கம் காட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்