இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்ட மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள்

உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவர்கள் இரு கோஷ்டிகளாக மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Update: 2020-02-20 02:09 GMT
உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவர்கள் இரு கோஷ்டிகளாக மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மீரட்டில் உள்ள கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்குள் மோதல் வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து தாக்கிக்கொண்டனர். கையில் உருட்டுக்கட்டைகளுடன் சாலைகளில் விரட்டி விரட்டி தாக்கிக்கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மீரட் போலீசார்,. விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்