மவுனி என்னும் தை அமாவாசை அனுசரிப்பு - கங்கை நதியில் புனிதநீராடிய பக்தர்கள்

மவுனி அமாவாசை என அழைப்படும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு வாரணாசி கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

Update: 2020-01-24 08:26 GMT
மவுனி அமாவாசை என அழைப்படும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர், தங்களது குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு அவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்