வெள்ளைப் போர்வையாக காட்சியளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பலநாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

Update: 2020-01-15 09:45 GMT
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பலநாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹா​ல்டிவானி மற்றும்  இமாச்சலப் பிரதேசத்தின் லாகுல் ஸ்பிட்டி மற்றும் சம்பா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்