புதுச்சேரி: மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி - ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-12-12 03:19 GMT
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  மத்திய பாஜக அரசை கண்டித்தும் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி உள்பட ஏராளமான காங்கிரசார், இதில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்