திரிபுரா மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு திரிபுரா மாநில மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

Update: 2019-12-06 05:27 GMT
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு திரிபுரா மாநில மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும் நாட்டு மக்கள் நலன் கருதி, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதலை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்