டெல்லியில் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்க ஆக்ஸிஜன் நிலையங்கள்

டெல்லியில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில், முதன்முறையாக "ஆக்ஸி பியூர்" என்ற பெயரில் ஆக்ஸிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-15 02:51 GMT
டெல்லியில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில், முதன்முறையாக "ஆக்ஸி பியூர்" என்ற பெயரில்  ஆக்ஸிஜன்  நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு  ஏழு விதமான வாசனைகளில் ஆக்ஸிஜன் தரப்படுகிறது. 80 - 90 சதவீத சுத்தமான ஆக்ஸிஜன் சுவாசிக்க வழங்கப்படுவதுடன், கேன்களிலும் ஆக்ஸிஜன் விற்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்