தெலங்கானாவில் மழைநீரை கடக்க முடியாமல் தவித்த நபர் : முதுகில் சுமந்து சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்

தெலங்கானாவில் மழைநீரை கடக்க முடியாமல் தவித்த நபர்

Update: 2019-09-01 02:22 GMT
மழை வெள்ளத்தால் சாலையில் தேங்கிய நீரில் நடக்க முடியாமல் தவித்த, செயற்கை கால் பொறுத்திய நபரை,  தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த போக்குவரத்து ஆய்வாளர் நாகமாலூ என்பவர் முதுகில் சுமந்து சென்று உதவியுள்ளார். அந்த ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்