சீலிட்ட கவரில், ப. சிதம்பரத்திற்கு எதிரான ஆவணம்: செப். 5 வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை

ப. சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-08-29 18:06 GMT
ப. சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்தை வருகிற செப்டம்பர் 5 ம் தேதி வரை கைது செய்யவும் நீதிபதிகள் தடை விதித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்