இடைவிடாத கனமழையால் சுக்மா மாவட்டத்தில் வெள்ளம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சுக்மா மாவட்டத்தில் பெரும் பகுதி தண்ணீரில் தத்தளிக்கிறது.

Update: 2019-08-08 08:41 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சுக்மா மாவட்டத்தில் பெரும் பகுதி தண்ணீரில் தத்தளிக்கிறது. அங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 
Tags:    

மேலும் செய்திகள்