சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்,ஷியாம் : தள்ளாடும் வயதில் தவறாது வாக்களிப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நெகி, தனது 102 வது வயதிலும் தவறாது வாக்களித்தார்.

Update: 2019-05-19 17:24 GMT
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நெகி, தனது 102 வது வயதிலும் தவறாது வாக்களித்தார். 1952 ஆம் ஆண்டு, சுதந்திரத்திற்கு பிறகு  நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில், வாக்களித்த ஷியாம், தொடர்ந்து தவறாமல் அனைத்து தேர்தல்களிலும் தனது வாக்கை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், அவர் முதல் முதலில்  வாக்களித்த ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள அதே அரசு பள்ளியில் இன்று வாக்களித்த அவர், நேர்மையானவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்