அந்தமானில் இருந்து திரும்பிய துணை ராணுவத்தினர் : சென்னையில் இருந்து தேர்தல் பணிக்காக கேரளா புறப்பட்டனர்

அந்தமானில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 87 துணை ராணுவ படையினர், தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

Update: 2019-04-17 22:02 GMT
அந்தமானில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 87 துணை ராணுவ படையினர், தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இந்நிலையில், அவர்கள் மீண்டும் தேர்தல் பணிக்காக கேரளா புறபட்டுச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்