பத்மநாபசாமி கோவிலில் இலவச தரிசன திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்

திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில், இலவச தரிசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

Update: 2019-01-16 02:10 GMT
திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில், இலவச தரிசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பி.சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்