மும்பை வனப்பகுதியில் தீ

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே கோகுல்தாம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-04 05:53 GMT
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே கோகுல்தாம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினரும், தீயணைப்பு அலுவலர்களும் தீயை அணைக்க போராடினர்.

Tags:    

மேலும் செய்திகள்