பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை கட்டி வைத்து அடித்த மக்கள்

ஒடிஷா மாநிலம் மயுர்பஞ்ச் என்ற பகுதியில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியரையும், உதவியாளரையும் கட்டி வைத்த அப்பகுதி மக்கள் அவர்களை கடுமையாக தாக்கினர்.

Update: 2018-12-04 05:46 GMT
ஒடிஷா மாநிலம் மயுர்பஞ்ச் என்ற பகுதியில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியரையும், உதவியாளரையும் கட்டி வைத்த அப்பகுதி மக்கள் அவர்களை கடுமையாக தாக்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்