பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை கட்டி வைத்து அடித்த மக்கள்
ஒடிஷா மாநிலம் மயுர்பஞ்ச் என்ற பகுதியில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியரையும், உதவியாளரையும் கட்டி வைத்த அப்பகுதி மக்கள் அவர்களை கடுமையாக தாக்கினர்.
ஒடிஷா மாநிலம் மயுர்பஞ்ச் என்ற பகுதியில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியரையும், உதவியாளரையும் கட்டி வைத்த அப்பகுதி மக்கள் அவர்களை கடுமையாக தாக்கினர்.