சபரிமலைக்கு சென்ற 30 வயது இளம்பெண்

இளம்பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார்

Update: 2018-11-05 18:21 GMT
சபரிமலையில் நடை திறக்கப்பட்ட நிலையில், 30 வயது இளம்பெண் ஒருவர், கோவிலுக்கு வந்திருந்தார். அஞ்சு என்ற அந்த பெண், தனது குடும்பத்தினருடன் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பெண்ணை பம்பை பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி, பம்பை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்